Showing posts with label அல்லாஹ் மிக்க அறிந்தவன்!. Show all posts
Showing posts with label அல்லாஹ் மிக்க அறிந்தவன்!. Show all posts

Saturday, November 3, 2018

அல்லாஹ் மிக்க அறிந்தவன்!


No automatic alt text available.திருச்சூர் (கேரளா) விலுள்ள 
M G சுகுமார் என்பவர் திருகுர்ஆன் பிரதி ஒன்றை 5 கோடி ரூபாய்க்கு (50 மில்லியன் டாலர்) விற்க முயற்சித்த போது கேரள போலீசார் அவரை அரஸ்ட் செய்து அதனை அவரிடமிருந்து பறித்து ஹைதராபாத்துக்கு அனுப்பி ஆய்வு செய்ததில் அது முகலாய மன்னர் ஔரங்கசீப் தன் கையால் (400 ஆண்டுகளுக்கு முன்) எழுதியது