1. பேன் லைட்டு இல்லாம பழகிக்கணும்! எப்போதும் கரன்ட் இருக்கும்னு எதிர்பார்க்க கூடாது. கரண்ட் இல்லாம இருக்கவும் கத்துக்கணும். ஆற்காட்டார் நிறைய சொல்லி கொடுத்தும் நமக்கு புத்தியில்லே!
2.நீச்சல் கத்துக்கணும்! சென்னை எப்போதும் வறண்டு கிடக்கும்னு சோம்பேறியா இருக்கக் கூடாது.