கந்துவட்டி கொடுமையால் இரண்டு நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார் திரைத்துறையை சார்ந்த அசோக் குமார். இதற்கு பலரும் பலவித ஆதங்கங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அதில் நடிகர் பார்த்திபன் கந்துவட்டி கொடுமையைத் தீர்க்க என் யோசனை என்று ஒருவருக்கொருவர் உதவும் கூட்டுறவு திட்டம்” ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
