எர்னாகுளம் கேரளா: கள்ள நோட்டுகளுடன் காரில் வந்த 2 பெண் மற்றம் அவர்களது ப்ரோக்கரை கேரள போலிசார் கைது செய்துள்ளனர். மூனாரில் இருந்து திரும்பி வரும் வழியில் ஒரு கடையில் 2 ஆயிரம் ரூபாயை கொடுத்து பொருள் வாங்கியுள்ளனர். கடைக்காரர் இது கள்ள நோட்டு என்பதை தெரியாமல் முதலில் பொருட்களையும் மீத தொகையையும் கொடுத்து விடுகின்றார். காரும் கிளம்பிவிட்டது