சந்தோஷம் என்பது காசு கொடுத்து வாங்கும் பொருளல்ல .
இருப்பதைக்கொண்டு நிறைவாய் வாழ மனதை பக்குவப்படுத்திக் கொள்வது!
அது ஒவ்வொருவர் மனம் சார்ந்த விஷயமே!
நம்மை சுற்றி என்ன உள்ளதோ ,
நமக்கு என்ன கிடைக்கிறதோ அதையே தமக்கு கிடைத்தது ஒப்பற்றது என மனதை நினைக்கும்படி செய்தாலே போதும் ,
சந்தோஷம் நம்மை தேடி வரும்.