டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கேற்று விட்டு திரும்பிய வி.ஐ.பி.யின் மகன் ஒருவர் ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து தறிகட்டு ஓடி விபத்துக்குள்ளானது. சென்னையில் நடந்த இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.