
பிறந்த நாள் வரும் போகும்.
பிறப்பின் பயன் மனித குலத்துக்கு, வாழும் நாட்டிற்கு, சார்ந்த சமூகத்திற்கு கிட்ட வேண்டும்.அப்படிப்பட்ட பிறவிகள் போற்றப்படவேண்டும். அவர்களின் வரலாறு வாழும் தலைமுறைக்கு சொல்லிக்காட்டப்படவேண்டும்.
அந்த வகையில் 200 ஆண்டுகளுக்கு முன் பிறந்து, இந்திய முஸ்லிம்களுக்கு கல்வி வழிகாட்டி,வேலை வாய்ப்புகள்,சமுக நீதிக்கு வித்திட்டு,அரசியல் விழிப்புணர்வூட்டிய மகத்தான ஆளுமை "சர் சையத் அஹமது கான்