விவசாயத்தில் மிகப்பெரிய சவால், தொழிலாளர் பற்றாக்குறைதான். அதைச் சரி செய்ய சின்னச் சின்ன எந்திரங்களின் பயன்பாடு அவசியமாகிறது. அந்த வகையில் நெல் சாகுபடி வயலை மட்டப்படுத்தும் வகையில் சோலார் பவரில் ரிமோட் மூலம் இயக்கக்கூடிய டிராக்டர் மாடல் ஒன்றை வடிவமைத்துள்ளார்,