Showing posts with label தலைமை நீதிபதி எச்சரிக்கை. Show all posts
Showing posts with label தலைமை நீதிபதி எச்சரிக்கை. Show all posts

Wednesday, November 30, 2016

சட்டங்களை ரத்து செய்ய நீதித்துறைக்கு அதிகாரம் உள்ளது அரசு எல்லை மீறக்கூடாது; நாங்கள் கண்காணிப்போம் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எச்சரிக்கை

அரசின் எந்த அங்கமும் ‘லட்சுமணன் கோட்டை’ தாண்டக்கூடாது. அதை நீதித்துறை கண்காணிக்கும். பாராளுமன்றம் இயற்றும் எந்த சட்டத்தையும் ரத்து செய்ய நீதித்துறைக்கு அதிகாரம் உள்ளது என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கூறினார்.


அரசியல் சட்ட தினம்