" அடிக்காதீங்க டீச்சர் " என்ற சிறுவனின் அழுகை சத்தம் உணர்வுகளற்ற
அந்த வகுப்பறை சுவர்களை கூட அழுகையில் ஆழ்த்தியது.
'மனிதன் தவறுக்கும் மறதிக்கும் மத்தியில் படைக்கப்பட்டுள்ளான்'
என்ற மா நபி பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) கூற்றை ,
பிஞ்சு உள்ளங்களுக்கு கற்பிக்கும் "அந்த ஆசிரியை மறந்துவிட்டாள்" போலும்