பாத்திமா...
ஓமானில் வசிக்கும் கேரளா முஸ்லிம் குடும்பங்களில் ஒன்றான தலச்சேரி முழுப்பிலங்காடு முகைதீன் - ஜமீலா தம்பதிகளின் மூத்த மகள் பாத்திமா. ஓமான் இக்ரா இந்தியன் ஸ்கூலில் ஆசிரியையாக பணி புரிவதோடு மலையாளத்தில் மிகச்சிறந்த பெண் கவிஞர்.
மலப்புரம் மாவட்டம் கோட்டகுன்று அப்பாஸ் - ஆபிதா தம்பதிகளின் மூத்த மகன் ஜாஸ்பர். ஆறாம் வகுப்பு படிக்கும் போது Spinal Muscular Attrophy நோய் பாதித்து இடுப்புக்கு கீழே உணர்வின்றி உறவுகளின் துணையின்றி வாழ்பவர்.
