Showing posts with label நீதிமன்றத்தில் சரண்!. Show all posts
Showing posts with label நீதிமன்றத்தில் சரண்!. Show all posts

Tuesday, May 17, 2016

தலைமறைவான எம்.எல்.சி. மனோரமா தேவி நீதிமன்றத்தில் சரண்!

பாட்னா: பீகாரில் தலைமறைவான ஐக்கிய ஜனதா தளம் எம்.எல்.சி. மனோரமா தேவி கயா நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். 

பீகாரில் மதுவிலக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.