
கேரள மாநிலம் மலப்புரம் நகரத்தில் உள்ளது அரசு மேல்நிலைப் பள்ளி. இந்த பள்ளியில் அமீர் என்பவரின் மகள் சித்தாரா பர்வீன் (வயது 14) 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று வழக்கம்போல் சித்தாரா பர்வீன் பள்ளிக்கு சென்றார். நேற்று மாலை பெற்றோர்- ஆசிரியர் சங்க கூட்டம் பள்ளி வளாகத்தில் நடந்தது. மாலை 6 மணிக்கு கூட்டம் முடிந்தது.