Showing posts with label பாசப்போராட்டம். Show all posts
Showing posts with label பாசப்போராட்டம். Show all posts

Monday, December 21, 2015

விபரீதத்தில் முடிந்த பாசப்போராட்டம் மூன்றரை வயது மகனுக்காக கொலை பழியை ஏற்ற தாய்

கோவை: கோவை  பெ.நா.பாளையம் ஜோதிபுரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார்(33).பால் வியாபாரி. இவரது மனைவி சுகன்யா(25).  இவர்களது மூன்றரை வயது மகன் அகிலேஷ்.