Showing posts with label பெண் பலியான சோகம்!. Show all posts
Showing posts with label பெண் பலியான சோகம்!. Show all posts

Sunday, April 10, 2016

சட்டையை பிடித்து இழுத்த காவலர்... தடுமாறி கீழே விழுந்த பெண் பலியான சோகம்!

போக்குவரத்து காவல்துறையினர்,  'சோதனை'  என்ற பெயரில் இரு சக்கர வாகனம் ஒன்றை நிறுத்தியபோது வாகனத்தில் அமர்ந்திருந்த பெண் தவறி விழுந்து லாரியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

சேலம் மாநகர், களரம்பட்டி பகுதியை சேர்ந்த நாகராஜன் மற்றும் அவரது மனைவி சுசீலா ஆகியோர் ஏற்றுமதி ஆயத்த ஆடை நிறுவனத்தில் பணி புரிபவர்கள்.