சமீபத்தில் அனைவரையும் உலுக்கிய சம்பவம், சென்னை மருத்துவர் சத்யா கொலை.
கணவர், 2 குழந்தைகள் என்று அழகான குடும்பம். மருத்துவம் படித்த இவர், தொடர்ந்து பட்ட மேற்படிப்பு படிக்க வேண்டும் என்று கணவரையும், குழந்தைகளையும் சொந்த ஊரிலேயே விட்டுவிட்டு, இவர் மட்டும், மருத்துவ பட்டமேற்படிப்பு படிக்கும் தன் தோழியுடன் சென்னையில் தங்கி படித்து வந்திருக்கிறார்.