Showing posts with label மாணவி தற்கொலை. Show all posts
Showing posts with label மாணவி தற்கொலை. Show all posts

Tuesday, January 26, 2016

அதிரை கல்லூரியில் மாணவி தற்கொலை..


அதிராம்பட்டிணம் காதிர்முகைதீன் கல்லூரியில் பி.ஏ., தமிழ் முதலாம் ஆண்டு மாணவி சுலேக்ஷன வயது 18 , தந்தை பெயர் எல்.ஐ.சி.முகவர் சங்கர், அவருக்கு நான்கு பெண்குழந்தைகளில் இவர் மூன்றாவது நபர். அதிராம்பட்டிணம் ஆறுமுக கிட்டங்கி தெருவில் வசித்து வருகின்றனர்.