Showing posts with label மூடநம்பிக்கை. Show all posts
Showing posts with label மூடநம்பிக்கை. Show all posts

Sunday, October 9, 2016

சாமியாரை நம்பி மகளைப் பறிகொடுத்த ஜெயின் தம்பதி!

துள்ளிக்குதித்து விளையாட வேண்டிய பதின்ம வயதில்,  68 நாட்கள் உண்ணாநோன்பிருந்து, குடும்பத்திற்காக உயிரை விட்டிருக்கிறாள் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு சிறுமி.