சென்னை நகர சாலைகளில் நீங்கள் அடிக்கடி கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவரா? ஒரு நிமிடம் இந்த செய்தியை படித்துவிட்டு, அதன்பின் உஷாராக செல்லுங்கள். ‘கருப்பசாமி குத்தகைதாரர்’ படத்தில், ஒரு காமெடி காட்சியில் வடிவேலு ஒரு கும்லை வைத்து வழிப்பறியில் ஈடுபடுவார். தங்களிடம் மாட்டும் அப்பாவியிடம் அவரது நகைக்கடையையே எழுதி வைக்க சொல்லும் காட்சி இடம்பெற்றிருக்கும். அதேபோல், தற்போது சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் ஆள்நடமாட்டம் இல்லாத மற்றும் இருட்டான பகுதிகளில் வாகன ஓட்டிகளிடம் நவீன வழிப்பறி கொள்ளைகள் நடைபெறுகின்றன.
இணையத்தின் குரல் Voice of Journalism போற்றுவோர் போற்றற்றும் தூற்றுவோர் தூற்றற்றும் என்றும் எம் வழி நல்வழியே
Showing posts with label வழிப்பறி கொள்ளை. Show all posts
Showing posts with label வழிப்பறி கொள்ளை. Show all posts
Monday, September 21, 2015
சென்னைசாலைகளில் பரவி வரும் நவீன வழிப்பறி கொள்ளை
சென்னை நகர சாலைகளில் நீங்கள் அடிக்கடி கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவரா? ஒரு நிமிடம் இந்த செய்தியை படித்துவிட்டு, அதன்பின் உஷாராக செல்லுங்கள். ‘கருப்பசாமி குத்தகைதாரர்’ படத்தில், ஒரு காமெடி காட்சியில் வடிவேலு ஒரு கும்லை வைத்து வழிப்பறியில் ஈடுபடுவார். தங்களிடம் மாட்டும் அப்பாவியிடம் அவரது நகைக்கடையையே எழுதி வைக்க சொல்லும் காட்சி இடம்பெற்றிருக்கும். அதேபோல், தற்போது சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் ஆள்நடமாட்டம் இல்லாத மற்றும் இருட்டான பகுதிகளில் வாகன ஓட்டிகளிடம் நவீன வழிப்பறி கொள்ளைகள் நடைபெறுகின்றன.
Subscribe to:
Posts (Atom)