டுமுறை விடப்படும் என பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.
மழை வெள்ளம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு 33 நாள்களுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. வரும் 24ஆம் தேதி மிலாது நபி, 25ஆம் தேதி கிறிஸ்துமஸ், ஜனவரி ஒன்றாம் தேதி புத்தாண்டு ஆகியவை வருகின்றன.