Thursday, July 5, 2018

மரண அறிவிப்பு

 மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் கா.மீ.மு முகமது அப்துல் காதர் அவர்களின் மகனும்,கா.மீ.மு ஹாஜா அலாவுதீன் அவர்களின் சகோதரரும், மர்ஹூம்  முகமது முகைதீன் அவர்களின் மச்சானும், ராஜிக் முகமது, சாதிக் பாட்சா ஆகியோரின் மாமனாரும்,  பகுருதீன், அன்வர்தீன் ஆகியோரின் தகப்பனாரும், திமுக அதிரை பேரூர் முன்னாள் செயலாளரும், தற்போதைய மாவட்ட பிரதிநிதியுமாகிய D M K முகம்மது மீராசாகிப்  அவர்கள்  இன்று இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று  (06-07-2018) மாலை 4,30  மணிக்கு பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும

அன்னாரின் மஹபிரத்திற்க்கு  துவா செய்வோம் 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval