Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Wednesday, December 9, 2015

மரணம் !?





உடலோடு உறவாடி
உயிரோடு விளையாடி
உலகாளும் மரணமன்றோ-உயிரை
உணவாக்கிச் சுவைத்திடுமே

Tuesday, December 1, 2015

அழுதுவிட்டேன் இது போன்ற கவிதைகளை பதிவு இடுவதில் பெருமை படுகின்றேன்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,



நன்றி ஒரு நட்புக்கு,,,,,,,,
ஒரு தாயின் புலம்பல் கவிதை,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
எனதருமை மகனே !
எனதருமை மகனே !
நான்
உன்னை
மிகவும் நேசிக்கிறேன்..
முதுமையின் வாசலில் - நான்
முதலடி வைக்கையில்
தள்ளாட்டம்

Thursday, November 5, 2015

அறிவுக்குப் புலப்படாத ஆழ்கடலே.!


Image result for ocean imagesஅறிவுக்குப் புலப்படாத ஆழ்கடலே
உன் விரிவுக்கு நிகராக யாதுமுண்டோ
மொத்தநீரையும் உனதுள்ளடக்கி - உலகின்
மூன்றில் இருபங்கை உனதாக்கி
நித்தமும் நீ எழுப்பும் ஓசையினால்
நெஞ்சம் கனத்திடும் நெகிழ்ச்சியிலே

Monday, October 5, 2015

ஆண்டவனே ஆள்பவனே !!!

Dua Al-Faraj and As-Sahar
விண்ணையும் மண்ணையும் படைத்திட்டு
விதியையும் மதியையும் கொடுத்திட்டு
தன்னிலை உணர்ந்திட சோதனைகள்
தரமான வாழ்வுக்குப் போதனைகள்
தந்திட்ட ஆண்டவன் சிறப்பன்றோ
தரமாக்கி வாழ்தல் நலமன்றோ

Sunday, August 9, 2015

எங்க ஊரு அதிரை - சிறப்பு-- 2

அதிரையினை அழகாக்கி
அணியணியாய் நெய்த கவி
அகிலமெல்லாம் பெயரெடுத்த
அதிரைச் சிறப்பை சொல்லும்கவி