Showing posts with label மத்திய அரசு உத்தரவு. Show all posts
Showing posts with label மத்திய அரசு உத்தரவு. Show all posts

Saturday, December 5, 2015

தமிழகத்தில் தொலைதொடர்பு-வங்கி சேவைகள் விரைந்து சீரமைக்க அதிகாரிகளுக்கு மத்திய அரசு உத்தரவு

Central Government india logo
தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கபட்ட தொலைதொடர்பு மற்றும் வங்கி சேவைகள் விரைந்து சீரமைக்க அதிகாரிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் மத்திய மந்திரி செயலாளர் சின்ஹா தலைமையில் சென்னை மற்றும் தமிழகத்தின் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நடைபெறும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Monday, October 5, 2015

மத வன்முறைகளை தூண்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு

mha_nctc_home_ministry
மத வன்முறைகளை தூண்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.
தாத்ரி சம்பவம்