Thursday, February 28, 2019

மரண அறிவிப்பு

Image may contain: 4 people, people smiling, people standingImage may contain: 1 person, standing


இந்த சிறுவனுக்கு அல்லாஹ் மறுமையில் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்னும் உயர்வான சுவனத்தை தந்தருள்வானாக..!
அவனது தந்தை (மீரான் கனி சகோதரரின் அண்ணன்) இறந்து சுமார் நான்கு மாதங்கள் தான் இருக்கும்..!
சதா தந்தை நினைப்பினிலே இது வரை இருந்திருக்கிறான்..!
தந்தை எங்கு சென்றாலும் கூடவே அழைத்து செல்வார் இவன் நலனில் மீது அதிக அக்கரை கொண்டிருந்தார் அதனால் தான்..!
ஒன்பதாவது படிக்கும் இந்த சிறுவனின் தந்தை இழப்பு அவனுக்கு மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது..!
நன்றாக படிக்ககூடியவன் அவன் வீட்டிற்கு அருகே பள்ளிவாசல்..!
வீடு பள்ளிவாசல் பள்ளிக்கூடம் இதைவிட்டால் அவனை வேறுஎங்கும் அதிகம் காண முடியாது..!
நிவாரண நேரம் மார்க்க பிரச்சாரம் தஃவா களங்களில் அதிக அக்கரையோடு கலந்து கொண்டு தன் பங்களிப்பை காட்டினான்..!
வெளியூர் அதிகம் செல்லாதவன் திருக்குர்ஆன் மாநாட்டிற்கு ஆர்வத்தோடு கலந்து கொண்டான்..!
தந்தை இழப்பில் தவித்த அவனுக்கு அந்த பயணம் கொஞ்சம் மகிழ்ச்சியை தந்தது..!
நேற்றிரவு சுமார் 1 மணியளவில் அதிகம் வாந்தி எடுத்திருக்கிறான்..!
உடனே அவனை அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது..!
அவனை பரிசோதித்த மருத்துவர்கள்..!
இவனை உடனே வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என்றார்..!
உடனே தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்தும் அவசர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது..!
அங்கே பரிசோதித்த மருத்துவர்கள் இவனுக்கு மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது இவன் பிழைப்பது கடினம் என்றுகூறினார்..!
எங்கள் தலையில் இடி விழுந்ததைப்போல் இருந்தது..!
பின்பு கொஞ்சம் கொஞ்சமாக தன் சுய நினைவை இழந்து கடைசியில் மரணித்தே விட்டான்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்..!
எவ்வளவோ முயற்சி எடுத்தும் பலனில்லை.."
வீட்டிற்கு ஒரே மகனாக இருந்தான்
தந்தைக்குப்பின் வீட்டின் சுமையை சுமக்க இருந்த அவன்..!
தந்தை இறந்து சில நாட்களில் அவன் மரணித்தது மிகப்பெரிய சோக நிகழ்வு..!
தந்தை மீது அதிக பாசம்
தந்தை எங்கு சென்றாலும் தந்தை கூடவே செல்வான்..!
இப்போதும் தந்தை சென்ற இடத்திற்கே சென்றுவிட்டான்..!
அல்லாஹ் எனது அண்ணன் மகனின் பாவங்களை மன்னித்து அருள் புரிவானாக..!
அவனை சொர்க்கத்தில் நிலைத்திருக்கச்செய்வானாக..!
அவணை இழந்து வாடும் அவனது தாயிக்கும் குடும்பத்திற்கும் அல்லாஹ் பொறுமையை கொடுப்பானாக..!
நீங்களும் அவனுக்காக துஆ செய்யுங்கள்..!
மீரான் கனி
இறைவா இந்த சிறுவனுடைய பாவங்களையும் இந்த சிறுவனுடைய தகப்பனாரின் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து உயர்வான சுவனத்தை வழங்குவாயாக..!













இந்த சிறுவனுக்கு அல்லாஹ் மறுமையில் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்னும் உயர்வான சுவனத்தை தந்தருள்வானாக..!
அவனது தந்தை (மீரான் கனி சகோதரரின் அண்ணன்) இறந்து சுமார் நான்கு மாதங்கள் தான் இருக்கும்..!
சதா தந்தை நினைப்பினிலே இது வரை இருந்திருக்கிறான்..!
தந்தை எங்கு சென்றாலும் கூடவே அழைத்து செல்வார் இவன் நலனில் மீது அதிக அக்கரை கொண்டிருந்தார் அதனால் தான்..!
ஒன்பதாவது படிக்கும் இந்த சிறுவனின் தந்தை இழப்பு அவனுக்கு மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது..!
நன்றாக படிக்ககூடியவன் அவன் வீட்டிற்கு அருகே பள்ளிவாசல்..!
வீடு பள்ளிவாசல் பள்ளிக்கூடம் இதைவிட்டால் அவனை வேறுஎங்கும் அதிகம் காண முடியாது..!
நிவாரண நேரம் மார்க்க பிரச்சாரம் தஃவா களங்களில் அதிக அக்கரையோடு கலந்து கொண்டு தன் பங்களிப்பை காட்டினான்..!
வெளியூர் அதிகம் செல்லாதவன் திருக்குர்ஆன் மாநாட்டிற்கு ஆர்வத்தோடு கலந்து கொண்டான்..!
தந்தை இழப்பில் தவித்த அவனுக்கு அந்த பயணம் கொஞ்சம் மகிழ்ச்சியை தந்தது..!
நேற்றிரவு சுமார் 1 மணியளவில் அதிகம் வாந்தி எடுத்திருக்கிறான்..!
உடனே அவனை அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது..!
அவனை பரிசோதித்த மருத்துவர்கள்..!
இவனை உடனே வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என்றார்..!
உடனே தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்தும் அவசர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது..!
அங்கே பரிசோதித்த மருத்துவர்கள் இவனுக்கு மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது இவன் பிழைப்பது கடினம் என்றுகூறினார்..!
எங்கள் தலையில் இடி விழுந்ததைப்போல் இருந்தது..!
பின்பு கொஞ்சம் கொஞ்சமாக தன் சுய நினைவை இழந்து கடைசியில் மரணித்தே விட்டான்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்..!
எவ்வளவோ முயற்சி எடுத்தும் பலனில்லை.."
வீட்டிற்கு ஒரே மகனாக இருந்தான்
தந்தைக்குப்பின் வீட்டின் சுமையை சுமக்க இருந்த அவன்..!
தந்தை இறந்து சில நாட்களில் அவன் மரணித்தது மிகப்பெரிய சோக நிகழ்வு..!
தந்தை மீது அதிக பாசம்
தந்தை எங்கு சென்றாலும் தந்தை கூடவே செல்வான்..!
இப்போதும் தந்தை சென்ற இடத்திற்கே சென்றுவிட்டான்..!
அல்லாஹ் எனது அண்ணன் மகனின் பாவங்களை மன்னித்து அருள் புரிவானாக..!
அவனை சொர்க்கத்தில் நிலைத்திருக்கச்செய்வானாக..!
அவணை இழந்து வாடும் அவனது தாயிக்கும் குடும்பத்திற்கும் அல்லாஹ் பொறுமையை கொடுப்பானாக..!
நீங்களும் அவனுக்காக துஆ செய்யுங்கள்..!
மீரான் கனி
இறைவா இந்த சிறுவனுடைய பாவங்களையும் இந்த சிறுவனுடைய தகப்பனாரின் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து உயர்வான சுவனத்தை வழங்குவாயாக..!

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval