Friday, November 13, 2015

கேள்வி: அரசியல் என்பது சாக்கடையா?

பதில்: சவூதி அரேபியா என்ற இஸ்லாமிய நாட்டில் உமர் என்று ஒரு ஜானதிபதி இருந்தார். அவர் நோய்வாய்ப்பட்டபோது அங்கிருந்த மருத்துவர்கள் சில மருந்துகளை கொடுத்து இதனை தேனில் குழைத்து சாப்பிடுங்கள் என்றார்கள்.அப்போது அரசாங்கத்திற்கு சொந்தமான தோட்டத்திலுள்ள தேனை சேகரித்து வைத்திருந்தார்கள். அந்நாட்டின் அதிபரான உமர் நினைந்திருந்தால் அதை எடுத்து அருந்தியிருக்கலாம் அவர் அப்படி செய்யவில்லை. மதியம் வேளை தொழுகைக்காக பள்ளிவாசலில் மக்கள் அனைவரும் கூடியிருந்தபோது உமர் எழுந்து நின்று மக்களை நோக்கி,

Thursday, November 12, 2015

படித்தேன் ...கண்களில் கண்ணிர் பெருகியது

முதலமைச்சர் காமராஜரும்.. பிரதமர் நேருவும்.. கூட்டமொன்றில் பங்கேற்க.. மதுரை அருகே.. காரில் சென்று கொண்டிருந்தார்கள்..!!
உரையாடலின் நடுவே.. நினைவு வந்தவரான. நேரு. " மிஸ்டர் காமராஜ் உங்கள் சொந்த ஊர் இந்த பக்கம் தானே..? என்று கேட்கிறார்..!!
"ஆமாங்க இன்னும் கொஞ்சம் தூரத்தில் தான் இருக்கிறது..!!என்கிறார் காமராஜர்

காஃப் சிரப் எதற்கு... கஷாயம் இருக்கு!

குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை சளி, இருமல் என்று அவதிப்படும் சீஸன் இது. அப்பாயின்மென்ட் வாங்கி, டாக்டரிடம் சென்று, ஆன்டிபயாடிக், சிரப், டேப்ளட் என்று மெடிக்கலில் செலவழிப்பதற்கு முன், இந்த கை வைத்தியத்தை முயற்சி செய்து பாருங்கள். செய்வதும் எளிது, உடலுக்கும் நல்லது, விளைவுகளும் இல்லாதது.

இது கட்டுக் கதையல்ல. கண்ணீரால் நிறைந்த நிஜம். கர்ம வீரர் காமராசர் முதல்வராக இருந்த சமயம் நடந்தது. இவரல்லவோ முதல்வர்.

நேற்று வெளிவந்த தீர்ப்பு என்னை மிகவும் பாதித்தது.
பெண் என்று பாவப்படும் நண்பர்களே அவர் முதல்வராக
இருந்த காலத்தில் செய்த குற்றம் அது. முதல்வர் என்பவர் மக்களைக் காப்பாற்றுபவர்.தவறே செய்யக்கூடாது.
நீதி என்பது எல்லோருக்கும் பொதுவானதாக இருக்கனும்.
இங்கு நிதி நீதியை கொன்று புதைத்துவிட்டது.
அந்த காலம் இப்படியும் இருந்தது என உறக்கமின்றி தவித்தேன்

Wednesday, November 11, 2015

சொத்து பத்திரத்தில் பிழை திருத்த என்ன செய்ய வேண்டும்?

201412
மாறுபாடுகளுடன் சொத்தினை விற்பனை செய்ய தாங்கள் முயற்சி செய்யும்போது, பல கேள்விகளை சொத்தை வாங்கும் நபர் எழுப்பக்கூடும்!
என் பத்திரத்தில் பிழையா?
நோ சான்ஸ்.
இருக்கவே இருக்காது என தைரியமாக இருப்பவரா நீங்கள்?

பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிக்காதீங்க

drinking_water copy
பிளாஸ்டிக் பாட்டில்களினால் பல சின்ன சின்ன உடல்நல கோளாறுகளில் இருந்து உயிரைக் கொல்லும் நோய்களை ஏற்படுத்தும் வரையிலான தன்மைகள் இருக்கின்றன. பிளாஸ்டிக் பாட்டில்கள் உபயோகப்படுத்துவதன் மூலம் ஆண்களுக்கு ஆண்மை குறைவு ஏற்படுகிறது என அறிந்திருப்போம்.

கடலூர் மாவட்டத்தில் ரூ.1,000 கோடிக்கு சேதம்! மின்சாரம், போக்குவரத்து 2வது நாளாக துண்டிப்பு!

22_n
கடலுார் மாவட்டத்தில், கன மழை மற்றும் வெள்ளத்தால், 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. மின்சாரம் மற்றும் போக்குவரத்து, இரண்டாவது நாளாக துண்டிக்கப்பட்டு உள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை, 9ம் தேதி மாலை, கடலுார் அருகே கரையைக் கடந்தது. அப்போது, சூறைக்காற்றுடன் கன மழை பெய்ததால், கடலுார் மாவட்டம் பெரும் பாதிப்புக்கு உள்ளானது. தண்ணீரில் மூழ்கியும், வீடுகள் இடிந்தும், 28 பேர் இறந்துள்ளனர்; ஏராளமான கால்நடைகள், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

Tuesday, November 10, 2015

காமெடியனாக தெரிந்தவர் கிங் மேக்கராக ஆனது எப்படி?


Image result for king maker images

ந்திய அரசியலை பொறுத்தவரை லாலு பிரசாத் எப்போதுமே காமெடியனாக பார்க்கப்படுபவர்தான்.  இவரது ஆட்சி காலத்தில் பிகாரில் அரங்கேறாத கூத்துக்களே இல்லை எனலாம்.
பிகாரில்  லாலுவின் ஆட்சிக்கு, மாட்டுத்தீவன ஊழல் முடிவுக்கு கொண்டு வந்தது.

கடைகளில் தேன்,காத்திருக்கும் ஆபத்து ‪#‎அதிர்ச்சியூட்டும்_உண்மைசெய்தி‬


இந்தியர்களின் உயிரை பற்றி எங்களுக்கு கவலை இல்லை... 
இப்படி கூறுவது அமெரிக்காவோ, சீனாவோ, பாகிஸ்தானோ அல்ல... நம்மை ஆளும் மத்திய அரசுகள்தான். என்ன அதிர்ச்சியா இருக்கா ? அதைவிட பெரிய அதிர்ச்சி நம்ம உடலுக்கு நல்லது என்று நாம் விரும்பி சாப்பிடும் தேனால்தான் பெரிய ஆபத்தே இருக்கு.
டெல்லியில் இருந்து செயல்படும் அறிவியல் மற்றும் சுற்றுச்சுழல் மையம் சமீபத்தில் நமது நாட்டில் விற்கப்படும்
‪#‎ஆய்வு‬ 12 பிரபல நிறுவனங்களின் தேன்களை ஆய்வு செய்தது. அது என்னென்ன நிறுவனங்கள் என்று முதலில் பார்ப்போம்.

இது ஒரு உண்மைச் சம்பவம்!. .

Life is a difficult game. You can win it only by retaining your ...
கடவுள் இருக்கிறாரா?
நாத்திகவாதியான ஒரு தத்துவப் பேராசிரியர் கடவுளின் இருப்பைப் பற்றி வகுப்பறையில் விளக்கிக் கொண்டிருந்தார். கடவுளை அறிவியல் ஆணித்தரமாக மறுப்பதைப் பற்றிய பேசிய அவர். ஒரு மாணவரை எழுப்பி கேள்வி கேட்கலானார்.
நீ கடவுள் இருப்பதாக நம்புகிறாயா?
'நிச்சயமாக ஐயா' மாணவன் சொன்னான்.
'கடவள் நல்லவராஃ,

Sunday, November 8, 2015

கம்ப்யூட்டர் ஸ்லோவாக இயங்குவதற்கு காரணங்கள் என்ன?

C 2
கணினி வேகம் குறைவது சகஜமான ஒன்று தான் என்றாலும், அவ்வாறு நடைபெறும் போது யாராக இருந்தாலும் கோபம் தான் வரும். சில சமயங்களில் கணினி மீது வெறுப்பும் உண்டாகும். இங்கு உங்களது கணினியின் வேகம் குறைய காரணமாக இருக்கும் சில விஷயங்களை பற்றி தான் இருக்கின்றோம். கீழே வரும் ஸ்லைடர்களில் கம்ப்யூட்டர் ஸ்லோவாக இயங்க என்ன காரணம் என்பதை பாருங்கள்.

ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் பேருந்து சுவிட்சர்லாந்தில் விரைவில்

WEpodcrop_3447373b
சுவிட்சர்லாந்தில் ஓட்டுநர் இல்லாமல் தானாகவே இயங்கக் கூடிய பேருந்து விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.
முழுவதும் பேட்டரி மூலம் இயங்கும் இந்த பேருந்தில் ஒரு நேரத்தில் 9 பேர் மட்டுமே பயணிக்க முடியும். போஸ்ட்பஸ் நிறுவனம், ஸ்விஸ் தொழில்நுட்பக் கல்வி நிலைய மாணவர்கள் இணைந்து இந்த பேருந்துகளைத் தயாரித்துள்ளனர்.

போலிகள் ஜாக்கிரதை.!?


ஒருகாலத்தில் வெளுத்ததெல்லாம் பாலாகவும் போலிஎன்றால் என்னவென்று அதன் பொருள் கூட சரியாகத் தெரியாமாலும் நம் முன்னோர்கள் வாழ்ந்து வந்தார்கள். அந்த அளவுக்கு உணவு, உடை, மனம், எண்ணம், பேச்சு, நட்பு, உறவு,என அனைத்தும் போலி இல்லாமல் எல்லாமே சுத்தமாக இருந்தது. அன்றைய காலத்தில் வாழ்ந்தவர்கள் வெகுளித்தனமாக பிறரை ஏமாற்றத் தெரியாதவர்களாக இருந்தார்கள்.

ஐக்கிய அரபு அமீரகம் ஷார்ஜா மண்டலம் மாநில பொது செயலாளர் சகோதரர் தமீமுன் அன்சாரி அவர்களின் தலைமையில் செயல்படக்கூடிய மமக - வுக்கு முழு ஆதரவு.

ஐக்கிய அமீரக ஷார்ஜா மண்டல  தமுமுக மமக பொதுக்குழு 05/11/15 அன்றிரவு அமீரக துணைச் செயலாளரும்,ஷார்ஜா  மண்டல பொறுப்பாளருமான சகாதரர் மதுக்கூர் அப்துல் காதர்அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

அதில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Saturday, November 7, 2015

ஒவ்வொரு முஸ்லீமும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை நபி (ஸல்) அவர்களின்வாழ்க்கையிலே...

1. நபி (ஸல்) அவர்கள் பிறப்பு :20-04-570 திங்கட்கழமை, ரபீஉல்அவ்வல் மாதம் பிறை 12
2. பிறந்த இடம் : திரு மக்கா
3. பெற்றோர் : அப்துல்லாஹ் -அன்னை ஆமீனா
4. பாட்டானார் : அப்துல் முத்தலீப்
5. தந்தை மரணம் : நபி (ஸல்)அவர்கள் கருவில் இருக்கும் போது
6. தாயார் மரணம் : நபி (ஸல்)அவர்களின் ஆறு வயதில