Wednesday, August 28, 2013

பாட்டியை சுட்டு கொன்ற பேரன்

அமெரிக்காவிலுள்ள லூசியானா மாநிலத்தில் 8 வயது சிறுவன் தன் பாட்டியை நிஜ துப்பாக்கியில் விளையாட்டு துப்பாக்கியென நினைத்து சுட்டதில் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிளந்தார்ஆனால் லூசியானா மாநில சட்டப்படி10 வயதுக்கு குறைவானவர்கள் குற்றத்தில் ஈடுபட்டால் தண்டனை வழங்க முடியாது மேலும் கொலைசெய்யும் நோக்கத்தில் சுடவில்லையென கோர்ட் அச்சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைத்தது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval