Monday, August 26, 2013

மரண அறிவிப்பு 

மேலத்தெருவைச் சார்ந்த மர்ஹூம் மஸ்தான் கனி அவர்களின் மகனும், மர்ஹூம் K.S.M. அப்துல் வஹாப், மர்ஹூம்  K.S.M. சேக்தாவூது,  K.S.M. பகுருதீன்,  K.S.M. புஹாரி ஆகியோரின் மருமகனும், ரபி முஹம்மது, முத்து  மரைக்கான், ஜலாலுதீன் ஆகியோரின் சகோதரரும், இப்ராஹிம்சா, ஜாபர் அலி ஆகியோரின் மைத்துனரும், ஜெஹபர் சாதிக் அவர்களின் தகப்பனாருமாகிய நாகூர் பிச்சை என்கிற அஹமது அனஸ் அவர்கள்  இறைவனடி சேர்ந்து விட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று [ 27-08-2013 ] காலை 10 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்

மர்ஹூமான அவர்களின்  மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம். 


1 comment:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

    ReplyDelete

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval