Friday, December 6, 2013

பாபர் மஸ்ஜித் இடிப்பு தினம்

  இன்று  டிசம்பர் -6   பாபர் மஸ்ஜித் இடிப்பு தினம் நாடெங்கும் கடைபிடிக்கப்பட்டது அப்பொழுது  அதிரை மதுக்கூர் மற்றும் சுற்று வட்டாரத்திளுள்ள ஏராளமான தமுமுகவினர் தஞ்சையில் நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்



,கடந்த 1992ஆம் ஆண்டு அயோத்தியில் உள்ள பாபர் மசூதியை இடித்து இன்றுடன் இருபது ஆண்டுகள் ஆகியும் அபொழுது ஆண்ட காங்கிரஸ்  அரசு அதனை மீண்டும் அதே இடத்தில் கட்டித்தரப்படும் என வாக்குறுதி அளித்தும் இன்றுவரை அதை செயல்படுத்தவில்லை இதைக்கண்டித்து  தமிழகத்தில் பல்வேறு இயக்கங்கள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றது கூடியிருந்த  மக்களின் முழக்கங்கள் விண்ணை அதிரவைத்தன  அப்பொழுது பாபநாட்டில் மதுக்கூர் சகோதர்கள் சென்ற வாகனத்தை வழிமறித்த இனவெறியர்கள்  வாகனத்தை அடித்து சேதப்படுத்தினர்   இதனை கேள்விப்பட்ட அதிரை தமுமுகவினர் பட்டுகோட்டை மணிக்கூண்டு  அருகில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர் சம்பவத்தை கேள்விப்பட்ட காவல்துறையினர் அவர்களை பாதுக்காப்பாக தஞ்சை செல்ல வழிவகை செய்தனர் 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval