Friday, December 6, 2013

மரண அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும்,

மேலத்தெரு அண்ணாவியார் லேனைச்   சேர்ந்த மர்ஹூம் மு.மு சேக்நசுருதீன் அவர்கள் மகளும்  
s,முஹைதீன் (தங்கவாப்பு  செலக்சன் செண்டர் )s ,ஜெகபர் அலி .s நிஜார் இவர்களின் சகோதரியும் 
த,ப,பகுருதீன் இவர்களின் மனைவியுமான சம்சுனிஷா      அவர்கள்      காலமாகிவிட்டார்கள்  இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் ஜனாஸா நாளை 7/12.13/ காலை 10.30
மணியளவில் பெரிய ஜூம்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் 


இறைவா..! இவரை மன்னித்து அருள் புரிவாயாக..! இவரது பிழை பொறுத்து சுகமளிப்பாயாக..! இவர் செல்லுமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக..!
இவர் புகும் இடத்தை விசாலமாக்கி வைப்பாயாக...! பனிகட்டி, ஆலங்கட்டி மற்றும் தண்ணீரால் இவரது பாவங்களைக் கழுவி தூய்மைப்படுத்துவாயாக..!
அழுக்கிலிருந்து வெள்ளை ஆடை சுத்தப்படுத்துவதைப் போல், இவரது பாவத்திலிருந்து இவரை சுத்தப்படுத்துவாயாக..! கப்ரின் வேதனையை விட்டும், நரகத்தின் வேதனையை விட்டும் இவரை பாதுகாத்து இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக. ஆமின் 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval