அடிலெய்ட்: சாலமன் தீவுகளில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
இணையத்தின் குரல் Voice of Journalism போற்றுவோர் போற்றற்றும் தூற்றுவோர் தூற்றற்றும் என்றும் எம் வழி நல்வழியே
Friday, December 9, 2016
Tuesday, December 6, 2016
ஒரு சீன பழமொழி ஒன்று உண்டு -
ஒரு ராஜா வின் நாய் இறந்ததற்கு , அவரின் மந்திரிகள் கதறி கதறி அழுதனராம் ...ஆனால் அந்த ராஜா இறந்த போது ஒரு மந்திரி கூட ஒருதுளி கண்ணீர் சிந்தவில்லையாம்"
இறுதி ஊர்வலத்தையும் இறுதி மரியாதையையும் பார்த்தபோது எனக்கு இது தான் தோண்றியது !
இரண்டு ஆண்டுகளுக்கு முன் கைதாகி அவர் சிறை சென்ற போது , பார்த்த அந்த கதறல் குமுறல் , இன்று அவரின் இறுதி ஊர்வலத்திலோ குழிக்குள் இறங்கும் போதோ எங்கும் தென்படவில்லை
Monday, December 5, 2016
Sunday, December 4, 2016
Saturday, December 3, 2016
Friday, December 2, 2016
Thursday, December 1, 2016
கவிஞர் இன்குலாப் மறைந்தார்
புகழ் பெற்ற கவிஞர் இன்குலாப் மறைந்தார் என்ற செய்தி கேட்டு வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன். தமிழ் மொழியின் மீதிருந்த தாகத்தின் விளைவாக தன் மாணவர் பருவத்திலேயேஇந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற அவர் பிற்காலத்தில் பேராசிரியராக, பத்திரிக்கையாளராக, ஆற்றல் மிக்க பேச்சாளராக, எழுத்தாளராக, கவிஞராக திகழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
Subscribe to:
Posts (Atom)





