Tuesday, December 6, 2016

நாம் அனுமதிக்காமல் நம்மை அழிக்க எவராலும் முடியாது"..

Image result for frag imagesஓரு தவளையை பிடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள்,
*
தண்ணீரின் வெப்பம் அதிகரிக்கும் போது, தவளை தன் உடலை அந்த வெப்ப நிலைக்கு ஏற்ப மாற்றி கொண்டே வரும்.

ஒரு சீன பழமொழி ஒன்று உண்டு -

 ஒரு ராஜா வின் நாய் இறந்ததற்கு , அவரின் மந்திரிகள் கதறி கதறி அழுதனராம் ...ஆனால் அந்த ராஜா இறந்த போது ஒரு மந்திரி கூட ஒருதுளி கண்ணீர் சிந்தவில்லையாம்"
இறுதி ஊர்வலத்தையும் இறுதி மரியாதையையும் பார்த்தபோது எனக்கு இது தான் தோண்றியது !
இரண்டு ஆண்டுகளுக்கு முன் கைதாகி அவர் சிறை சென்ற போது , பார்த்த அந்த கதறல் குமுறல் , இன்று அவரின் இறுதி ஊர்வலத்திலோ குழிக்குள் இறங்கும் போதோ எங்கும் தென்படவில்லை

மரண அறிவிப்பு


அதிராம்பட்டினம், மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் (சட்டி)  அப்துல் மஜீது அவர்களின் மகனும், முகைதீன் அப்துல் காதர்( ஆயா), சிக்கந்தர் ஆகியோரின் சகோதரரும், முகம்மது இக்பால் அவர்களின் தகப்பனாரும், அப்துல் ஹலீம் அவர்களின் மாமனாருமாகிய நாகூர் பிச்சை வர்கள் வஃபாத்தாகிவிட்டார்கள்.

Monday, December 5, 2016

மறைந்தார் ஜெயலலிதா! இரும்பு மனுஷியை இழந்தது தமிழகம்


தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைந்தார்..!
அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி காலமானார்.

Sunday, December 4, 2016

2 மாதம் வெந்தய நீரில் தேன் கலந்து குடித்தால், எந்த பகுதியில் உள்ள கொழுப்பு கரையும் என்று தெரியுமா?





Image result for lemon imagesமோசமான உணவுப் பழக்கவழக்கத்தாலும், வாழ்க்கை முறையாலும் ஏராளமான நோய்கள் உடலை தாக்குகின்றன. முக்கியமாக உடலில் நச்சுக்களின் அளவும அதிகரிக்கிறது.

Saturday, December 3, 2016

மிகப்பெரிய விபத்தில் சிக்கி அப்துல்லா என்ற இளைஞர் மரணமடைந்தார்

குவைத்தில் 02/12/2016அன்று காலை சுமார் 6.10 மணியளவில் மிகப்பெரிய விபத்தில் சிக்கி அப்துல்லா என்ற இளைஞர் மரணமடைந்தார்.
இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்,
தமிழ் நாட்டை சேர்ந்தவர், சீர்காழி பக்கம் புத்தூர் என்னும் ஊரில் வசிக்கும் யூசுப் அவர்கள் இரண்டாவது மகன்,இவர் பெயர் அப்துல்லா வயது சுமார் 28

எனக்கு wats app மூலமாக வந்தது

Image result for biryani imagesஅதிரை,முத்துப்பேட்டை,பட்டுக்கோட்டை,மதுக்கூர் மற்றும் மல்லிப்பட்டினம்* ஊர்களை சேர்ந்த சகோதரர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் 

உங்கள் வீட்டு திருமணம் நிகழ்வுகளில்  பரிமாறப்படும் உணவுகள் மிச்சம் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளவும்

Friday, December 2, 2016

நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றிய ஆம்பூர் பெண் தியாகி காலமானார்


ஆம்பூர்: நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றிய ஆம்பூர் பெண் தியாகி கோவிந்தம்மாள் காலமானார்.

தமிழகத்தை மீண்டும் மிரட்டுகிறது அடுத்து வரும் புயல்: பல்வேறு இடங்களில் விடிய, விடிய கனமழை


சென்னை: சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை பெய்துள்ளது. நாடா புயல் வலுவிழந்து நேற்று காலை காரைக்கால் அருகே கரையை கடந்தது.

இரு தினங்களுக்கு முன்பு..

chennai | rain update in chennai | chennai news IN RAIN | chennai rain ...அதிகாலை வேளையில் ஐயப்பன் கோவில் பிரார்த்தனை முடிந்து கிளம்பும் போது, 
நண்பர் ஒருவர் ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்தார். 

அது இஸ்லாமியர்கள் ஏற்பாடு செய்திருக்கும் மழை வெள்ளம் முன்னெச்சரிக்கை கலந்தாய்வுக் கூட்டம்.

Thursday, December 1, 2016

நல்ல நட்பை இழந்துவிட்டோம்!' மாணவர்களை கலங்கச் செய்த ஷிரிஷின் மர்ம மரணம்

மரணம் இரவு நேரத்தில் பாக்கெட் ஸ்நாக்ஸ் சாப்பிட்ட பிளஸ் டூ மாணவன், திடீர் மரணம் அடைந்ததாக பரவிய செய்தியால் சென்னையில் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது.

கவிஞர் இன்குலாப் மறைந்தார்

புகழ் பெற்ற கவிஞர் இன்குலாப் மறைந்தார் என்ற செய்தி கேட்டு வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன். தமிழ் மொழியின் மீதிருந்த தாகத்தின் விளைவாக தன் மாணவர் பருவத்திலேயேஇந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற அவர் பிற்காலத்தில் பேராசிரியராக, பத்திரிக்கையாளராக, ஆற்றல் மிக்க பேச்சாளராக, எழுத்தாளராக, கவிஞராக திகழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

படித்ததில் பிடித்தது..✍



துண்டு துண்டாக வெடித்து சிதறிய உடல்கள்... திருச்சி வெடி விபத்து சோகம் - பரவும் துர்நாற்றம்

Shattered dead bodies scattered in Trichy blast spot
திருச்சி: முருகப்பட்டியில் உள்ள தோட்டா தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று காலை 7 மணிக்கு இதில் ஒரு அலகில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டு தரைமட்டமாக நொறுங்கியுள்ளது. தற்போது வரை 22 பேர்வரை உயிரிழந்திருப்பது தெரியவந்தது.