Sunday, November 10, 2013

மரண அறிவிப்பு





வாய்க்கால்தெரு புலவர் அப்பா குடுமபத்தை   சேர்ந்த மர்ஹூம் மு.செ .சேக்முகம்மது மரைக்காயர்   அவர்கள்  மகனும் மர்ஹூம் மு.செ. அகமது ஹாஜா,    மர்ஹூம்   மு.செ .அபுல்ஹசன்    இவர்களின்      சகோதரரும் மர்ஹூம்     ஹாஜி  .  க.செ  செய்யது முகம்மது அண்ணாவியார்,      மர்ஹூம் க.செ . நூர்முகம்மது அண்ணாவியார் இவர்களின் மருமகனும்  ,  செய்யது  முகம்மது  புகாரி,   சேக்சதக்கததுல்லா   ,சாகுல்ஹமீது, சேக் நஸ்ருதீன் ஆலிம், அப்துல் ரசாக் இவர்களின் தகப்பனாரும் சேக் அலி   அவர்களின்     மாமனாருமாகிய  அல்ஹாஜ் முகைதீன் அப்துல் காதர் அவர்கள்  காலமாகிவிட்டார்கள் இன்னாலில்லாகி  வ இன்னா இலைஹி  ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா நாளை காலை 9.30. மணி அளவில் மரைக்கா பள்ளி 
மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும் 

"நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"
எல்லாம் வல்ல அல்லாஹ், அன்னாரின் எல்லா பாவங்களையும் மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் கொடுப்பானாக.அன்னாரின் மறு உலக நற் பேறுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துவா செய்வோமாக.ஆமீன்.
தகவல் A.சேக் அலி 
கலிபோர்னியா U.S.A.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval