Sunday, November 10, 2013

மரண அறிவிப்பு

11-11-2013 

மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ம.மீ .செ முகம்மது சேக்காதி அவர்கள் மகளும் மர்ஹூம்,ஹாஜி.  ம.மீ .செ .சுல்த்தான் அப்துல் காதர் (முன்னால் பேரூராட்சி தலைவரும் முன்னாள் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய துணபெருந்தலைவரும் )அவர்களின்  மனைவியும்,மர்ஹூம் முகம்மது மதீனா,மர்ஹூம் அப்துல் வாஹிது ,மர்ஹூம் முகம்மது சம்சுதீன் ,,ஹாஜி.முகம்மது பாசின் ,,ஹாஜி.அப்துல் மஜீது ,இவர்களின் சகோதரியும்,அப்துல் ரவூப் ,ஷகாப்தீன் கமால்தீன் ,ஹாஜி.மன்சூர் ,சாகுல் ஹமீது',அன்சாரி,இவர்களின் தாயாரும் ,அப்துல் கரீம் ,இக்பால் இவர்களின் மாமியாருமான தாவூது அம்மாள் அவர்கள் காலமாகி விட்டார்கள் இன்னாலில்லாஹி வ இன்னாயிலைஹி ராஜிவூன் அன்னாரின்
ஜனாஸா இன்று மாலை 4.30 மணிக்கு  பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்

"நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"
எல்லாம் வல்ல அல்லாஹ், அன்னாரின் எல்லா பாவங்களையும் மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் கொடுப்பானாக.அன்னாரின் மறு உலக நற் பேறுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துவா செய்வோமாக.ஆமீன்.
தகவல் M.M.S, பகுருதீன் 
கலிபோர்னியா U.S.A.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval