Saturday, February 8, 2014

மரண அறிவிப்பு



மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் அ.கா . அப்துல் லத்திப் மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் நெ.கு.செ.  ஹாஜா ஜஹபர்  அவர்களின் மனைவியும், அ.கா . முஹம்மது காசிம், மர்ஹூம் அ.கா . இப்ராஹீம்,        அ.கா  சம்சுதீன்         ஆகியோரின் சகோதரியும்   ,H.பசுலுதீன்,Hமுகம்மது சேக்காதி, டாக்டர் H. அப்துல் ஹக்கீம் ஆகியோரின் தாயாருமாகி      ஹாஜிமா சுபைதா அம்மாள் அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் 

அன்னாரின் ஜனாஸா நாளை காலை 9 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அல்லாஹ் அன்னாரின் பிழைகளைப் பொறுத்து சுவனபதியை கொடுக்க துவா செய்வோமாக 
தகவல் Hமுகம்மது சேக்காதி
.சென்னை 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval