இணையத்தின் குரல் Voice of Journalism போற்றுவோர் போற்றற்றும் தூற்றுவோர் தூற்றற்றும் என்றும் எம் வழி நல்வழியே
Wednesday, January 17, 2018
Tuesday, January 16, 2018
செயினை பறிக்க முயன்ற திருடன், துணிச்சலுடன் போராடி வெற்றி பெற்ற இன்ஸ்பெக்டர் மனைவி
வீட்டிற்குள் புகுந்து இன்ஸ்பெக்டர் மனைவியின் செயினை பறிக்க முயன்ற திருடன், துணிச்சலுடன் போராடி வெற்றி பெற்ற இன்ஸ்பெக்டர் மனைவி - சிசிடிவி காட்சிகள்
அரசு மருத்துவமனை என்றால் குறைகூறுபவர்களா நீங்கள் -படித்ததில் பிடித்தது

அரசு மருத்துவமனை என்றால் குறைகூறுபவர்களா நீங்கள் . தயவு செய்து இப்பதிவை படித்தப்பின் முடிவை மாற்றிகொள்ளவும்..இன்று மாட்டுப்பொங்கல் . திருவண்ணாமலை நகரிலும் அனேக தனியார் மருத்துவமனைகளும் விடுமுறை. 8 வயது குழந்தை மதியம் இரு நாணயங்களை முழங்கிவிட்டது.பெற்றோர்க்கும் முதலில் தெரியவில்லை.குழந்தை மதிய உணவை முழுங்க முடியாமல் தவிக்க இன்று திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை க்கு பதற்றத்துடன் வர
Sunday, January 14, 2018
இன்று ஒரு நல்ல தகவலைத் தந்ததற்கு நன்றி வாலி அவர்களே..! படித்ததில் பிடித்தது
fayaz Ahamed
பசும்பொன் தேவருக்கு பாலூட்டியவர் இஸ்லாமியதாய் என்பது நமக்குத்தெரியும்,ஆனால் பிராமண சமுதாயத்தைச்சேர்ந்த கவிஞர் வாலிக்கு பாலூட்டியவரும் இஸ்லாமியதாய்தான் என்பது நம்மில் எத்தனைபேருக்குத் தெரியும்.
“நான் - முத்தமிழ்ப் பாலருந்த , மூல காரணம்
முஸ்லீம் பால்தான்!”
-சொன்னவர் வாலி
முஸ்லீம் பால்தான்!”
-சொன்னவர் வாலி
Saturday, January 13, 2018
யார்இந்த கான்பகதூர் சர் டாக்டர் முகமது உஸ்மான்..சிறுகுறிப்பு
சென்னை உஸ்மான் சாலை தெரிந்தவர்களுக்கு அந்த உஸ்மான்
யார் என்று தெரியுமா?
"முதல் தலைமுறை மனிதர்கள்".
வரலாற்று ஆசிரியர் சேயன் இப்ராஹிம் அவர்களின் மற்றுமோர் (புத்தக வெளியீடு - 25.12.2016.)
வரலாற்று ஆசிரியர் சேயன் இப்ராஹிம் அவர்களின் மற்றுமோர் (புத்தக வெளியீடு - 25.12.2016.)
சென்னை, தி.நகரில் வணிக நிறுவனங்கள் நிறைந்த உஸ்மான் சாலைகளில் நடந்து செல்லும்போது, " யார் இந்த உஸ்மான்" என்ற கேள்வி எழுந்து, பதில் கிடைக்காமல் மூழ்கும். இன்றுதான் விடை கிடைத்தது. அந்த விபரங்களைத் திரட்ட பெரும் உழைப்பைச் சிந்தியுள்ளார் ஆசிரியர்.
Friday, January 12, 2018
சென்னையை உலுக்கும் வாடகை மனைவி கலாச்சாரம் !
மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு முன்னால் இதைத் தெரிந்து கொள்ளுங்கள்!

நம் மனித உடலில் எண்ணற்ற தசை,தமனி,நரம்புகள் எலும்புகள் கொண்டு தான் இயங்குகிறது. இவற்றில் ஏதேனும் சிறு பாதிப்பு ஏற்பட்டால் கூட உங்களுக்கு பெரும் பாதிப்புகளை உண்டாக்கிடும். இந்நிலையில், முதியவர்களுக்கு மட்டுமே வரக்கூடிய பிரச்சனையாக இருந்த மூட்டு வலி இன்று இளைஞர்களை தாக்கும் ஓர் நோயாக மாறிவிட்டிருக்கிறது.
Thursday, January 11, 2018
இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு இலக்கணமாய் வாழும் கேரளமக்கள்..!
இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு இலக்கணமாய் வாழும் கேரளமக்கள்..!
கீழ்காணும் பதிவு ஒரு கேரளத்து இமாமுடைய உண்மை சம்பவபதிவு...
(அதனை மொழிபெயர்த்து இங்கே தருபவர் :
Dr.Mohideen Jailani)
Dr.Mohideen Jailani)
நான் திருச்சூர் மாவட்டம் புதிய காவு பள்ளிவாசல் இமாம் சம்சுதீன் எழுதுகிறேன்.
இன்று(07-01-2018), எனக்கு ஒரு விசித்திரமான திருமணம் நடத்தி வைக்க கூடிய ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.
Wednesday, January 10, 2018
Subscribe to:
Posts (Atom)





