Sunday, December 13, 2015

உலகிலேயே முதல்முறையாக 3 டன் ஏவுகணையை போர் விமானம்

266_n
உலகிலேயே முதல்முறையாக 3 டன் ஏவுகணையை போர் விமானத்தில் இணைக்கும் இந்தியா , அதை வெற்றிகரமாக சோதித்தும் பார்த்து விட்டது .
உலகிலேயே முதல்முறையாக போர் விமானத்தில் 3 டன் எடையுடைய ஏவுகணையை இணைக்கும் முதல் நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைக்க இருக்கிறது. இதன்மூலம், வான் வழித் தாக்குதலில் அதி சக்தி வாய்ந்த நாடுகளின் வரிசையில் இந்தியாவின் கை மேலும் ஓங்குகிறது. அதுவும் பிரமோஸ் ஏவுகணை என்பது குறிப்பிடத்தக்கது

காந்தி பயன்படுத்திய பொருட்களை காக்க மண்டபம் அமைக்கப்படுமா?: பொதுமக்கள் கோரிக்கை

738bfcf0fநமது நாட்டை ஆங்கிலேயர் ஆட்சி செய்தபோது, தேசப்பிதா என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தியடிகள் சுதந்திரத்துக்காக அகிம்சை முறையில் போராட்டங்களை நடத்தினார். அதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம், தண்டி யாத்திரை, ஒத்துழையாமை இயக்கம் உள்பட பல்வேறு போராட்டங்கள் அமைந்தன.

Saturday, December 12, 2015

2016ல் பேய் மழை பெய்யும், கடல்கள் கொந்தளிக்கும், உலகம் அழியுமாம்.. நாஸ்டிரடாமஸ் கணிப்பு.!

(12 Dec) பாரீஸ்: உலக அளவில் பலரையும் கவர்ந்துள்ள 16வது நூற்றாண்டைச் சேர்ந்த தத்துவஞானி மைக்கேல் டி நாஸ்டிரடாமஸ் கணிப்புகள் இன்ளவும் குழப்பமாகவும், சர்ச்சையாகவும் இருந்தாலும் கூட அவரது கணிப்புகளுக்கு இன்று வரை ஈர்ப்பும் இருக்கத்தான் செய்கிறது. சாதாரண ஜோசியக்காரர்தான் அவர். ஜோதிடம் பயின்றவர். "அமானுஷ்யம்" அறிந்தவர். அதைப் பயன்படுத்தி தனது கணிப்புகளை அவர் செய்துள்ளார். அதில் பல பலித்துள்ளன என்பதுதான் நாஸ்டிரடமாஸின் கணிப்புகளுக்கு இன்றளவும் உலக மக்களிடையே ஆர்வம் அதிகமாக இருக்க முக்கியக் காரணம். 1555ம் ஆண்டு இவரது கணிப்புகள் அனைத்தும் பிரெஞ்சு மொழியில் தொகுத்து வெளியிடப்பட்டன.

Friday, December 11, 2015

கிரெடிட் கார்டு வாங்கும்முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்..!

creditcards copyகிரெடிட் கார்டு என்பது நம் உடனடி பணத் தேவையை நிறைவேற்றிக்கொள்ள உதவும். ஆனால், அதில் கடன் வாங்கி அதைச் சரியாகத் திரும்பச் செலுத்த முடியாமல் போனால், அந்தக் கடன் தலைவலியாக மாறிவிடும். எனவே, கிரெடிட் கார்டு வாங்குவதற்குமுன் சில விஷயங்களைக் கவனித்தாலே இந்தப் பிரச்னைகளிலிருந்து விடுபட முடியும். அந்த விஷயங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.

மது அருந்துபவர்களுக்கு ஒரு பாடம்…

alcohol drinking
மதுவுக்கு அடிமையானவர்களால் அதிலிருந்து மீள்வது மிகவும் துயரமான விஷயமாக இருக்கிறது. சீனாவில் வசிக்கும் 30 வயது ஸாங் ரூய், மதுவுக்கு மிக மோசமான அளவில் அடிமையாகியிருந்தார். அவர் குடும்பம் எவ்வளவோ முயன்றும் அவரை மீட்க முடியவில்லை. ஒருகட்டத்தில் ஸாங்கின் வேலை பறிபோனது.

Thursday, December 10, 2015

கணவனின் கடமைகள்

Image result for thongu palam
ஒரு நாள் மாலையில் நடைப்

பயிற்சியை
முடித்துக் கொண்டு ஒரு
தம்பதியினர்
வீட்டுக்கு நடந்து வந்து
கொண்டிருந்தனர்.

Wednesday, December 9, 2015

செடியன் குளம்


இன்று (09.12.2015) அதிரை செடியன் குளம் வடிகாலை பார்வையிட்ட மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய உங்கள் அனைவருக்கும் எனது நன்றி. நான் உங்கள் எல்லாருக்கும் சொல்ல விரும்புவது .பிலால் நகருக்குள் தண்ணீர் செல்லாமல் தடுக்க உதவும் ஒரு யோசனை. வடிகால் அமைப்பு 21 கனஅடி தண்ணீர் வெளியாகும் முறையில் கட்டப்பட்டது. (மதகு முழுவதும் தண்ணீர் வந்தால் மட்டுமே) தற்போது வெளியாகும் அளவு குறைவு. எனவே தண்ணீர் குளத்தை விட்டு வெளியே வந்த உடன் ஓடுவதற்க்கு கீழே மதகு உள்ளது (கவுன்சிலர் லத்தீப் முயற்சியால் கட்டப்பட்டது)

மரணம் !?





உடலோடு உறவாடி
உயிரோடு விளையாடி
உலகாளும் மரணமன்றோ-உயிரை
உணவாக்கிச் சுவைத்திடுமே

Tuesday, December 8, 2015

ஏதோ ஒன்றைச் சொல்ல நினைக்கிறது இயற்கை !

26- டிசம்பர் 1932.... சீனாவில் நிலநடுக்கம்.
(இறப்பு 70,000)
26- டிசம்பர் 1939.... டர்க்கியில் நிலநடுக்கம்
. (இறப்பு 41,000)

நிவாரணப் பணியில் நீதிபதி


சென்னை வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு ஏற்கனவே நிதியுதவி வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு.எஸ்.நாகமுத்து, இன்று தனது வேஷ்டியை மடித்து கட்டிக்கொண்டு வெள்ள நிவாரணப் பணிகளில் நேரடியாக ஈடுபட்டார். அருமை. வாழ்த்துக்கள் நீதிபதி அவர்களே. (ஏற்கனவே காஷ்மீர் வெள்ளத்தில் அம்மாநில மக்கள் பாதிக்கப்பட்ட போது, தனது நீதிமன்ற வழக்குகளில் விதிக்கப்படுகிற தண்டத்தொகைகளை (costs) காஷ்மீர் வெள்ள நிவாரணத்திற்கு வழங்க உத்தரவிட்ட மனிதாபிமானி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.)
 courtesy;facebook

கடலூர் பயணத்தில் என் நெஞ்சை நெகிழ வைத்த சம்பவங்கள் இரண்டு

ஒன்று, பதிய வேண்டிய அவசியத்தால் பதிகிறேன்.
மற்றொன்று, பதிய இது தக்க தருணமல்ல என்பதால் தவிர்க்கிறேன்.
கடலூர் சென்னை போன்ற பெரு நகரங்களில் ஊடகங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்கள் உடனடியாக கிடைக்கிறது.
ஆனால், குக்கிராமங்கள்

மனைவி இறந்ததன் பிறகு


மனைவி இறந்ததன் பிறகு மீண்டும் ஒரு திருமணம் செய்த தகப்பன் தன்னுடைய சிறிய மகனிடம் கேட்கிறான்..
"உன்னுடைய இப்போதைய அம்மா எப்படி".என்று.
அப்போது அந்த மகன் சொன்னான் ."என் அம்மா
என்னிடம் பொய் சொல்பவளாக இருந்தால்.ஆனால் இப்போதைய அம்மா என்னிடம் பொய் சொல்பவலாய் இல்லை"
இதைகேட்ட தகப்பன் கேட்டான்.
"அம்மா உன்னிடம் என்ன பொய் சொன்னால்?"
அந்த குழந்தை சிறுசிரிப்புடன் தன் தகப்பனிடம் சொன்னான் .....

Monday, December 7, 2015

நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் மிளகு

black-pepper-1
இது கொடி வகையை சார்ந்தது. கொடியில் கனிகள் காய்ந்தவுடன் சிறந்த நறுமணத்தை தருகிறது. அதனால் மசாலாக்களில் தலைசிறந்த நறுமணப் பொருளாகிறது.
உலகிலேயே கேரள மாநிலத்தில்தான் மிளகு அதிகம் உற்பத்தியாகின்றது.
பழங்காலத்தில் வணிகத்தில் மதிப்பு மிக்க பொருளாக இருந்தது, மிளகு.

டெல்டா மாவட்டங்களில் கனமழை: ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின

1_2621215g
டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
வடகிழக்குப் பருவமழை கடந்த 20 நாட்களாக டெல்டா மாவட்டங்களில் விட்டு விட்டு பெய்து வருகிறது. இதிலும் கடந்த 4 நாட்களாக மழையின் தீவிரம் அதிகமாக உள்ளது.

Sunday, December 6, 2015

கடலூர் மாவட்டத்தின் பரிதாப நிலை...

Generally speaking, to see flood in a dream is a very unfavorable sign ...கடலூர் மாவட்டத்தின் பரிதாப நிலை...
உதவி செய்ய வருவோர் கவனத்திற்கு சில ஆலோசனைகள்...
******************************************************************
மூன்று நாளாய் உணவுக்கு கூட வழியில்லாமல் ஏதேனும் லாரி சென்றாலே உணவு தான் என்றெண்ணி அதில் அதில் சண்டைபோட்டுக்கொண்டு அடித்து சாப்பிடும் அவலம்.