Tuesday, December 8, 2015

ஏதோ ஒன்றைச் சொல்ல நினைக்கிறது இயற்கை !

26- டிசம்பர் 1932.... சீனாவில் நிலநடுக்கம்.
(இறப்பு 70,000)
26- டிசம்பர் 1939.... டர்க்கியில் நிலநடுக்கம்
. (இறப்பு 41,000)
26- ஜனவரி 1951.... போர்ச்சுகல் நிலநடுக்கம்
(இறப்பு 30,000)
26- ஜூலை 1963.... யுகாஸ்லாவியா நிலநடுக்கம்.
26 - ஜூலை 1976.... சீனாவில் நிலநடுக்கம்.
26- ஜனவரி 2001... குஜராத்தில் நிலநடுக்கம்.
26- டிசம்பர் 2003..... ஈரான் நிலநடுக்கம்.
(இறப்பு 60,000)
26- டிசம்பர் 2004.... சுனாமியின் கொடூர
தாண்டவம்.
26- நவம்பர் 2008.... மும்பைத் தாக்குதல்.
26- பிப்ரவரி 2010.... ஜப்பானில் நிலநடுக்கம்.
26- ஜூலை 2010.... தைவான் நிலநடுக்கம்.
26- ஏப்ரல் 2015..... நேபாளத்தில் நிலநடுக்கம்.
ஏதோ ஒன்றை இயற்கை சொல்லவருகிறது....
எதையுமே கண்டு கொள்ளாமல் நாம் தான்
இயற்கையை
இன்னும் இன்னும் சீண்டிக்கொண்டே இருக்கிறோம்.
courtesy;facebook

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval