Friday, December 4, 2015

மின் தடை ஏற்பட்டுள்ள பகுதியினர் உங்கள் செல்போனை சார்ஜ் செய்ய ஒரு யோசனை


cell-1சென்னையில் கடும் மழை பெய்து வருவதால் பெரும்பாலன இடங்களில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மின்சாரம் தடைபட்டுள்ளது.
இதனால் செல்போன் செயலிழத்து விட்டநிலையில் மக்கள் தங்கள் உறவினர்கள் நண்பர்களை தொடர்பு கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் வெள்ளம் வடியாததால் மின்சாரம் வராத நிலையில் சென்னை மாநகரம் இருளில் தத்தளித்து வருகிறது.
இதற்கிடையில் உங்கள் செல்போன்களுக்கு சார்ஜ் போட ஒரு சிறிய யோசனை.. அதாவது. சுவர் கடிகாரத்துக்கு போடக்கூடிய இரண்டு பேட்டரியை எடுத்துக் கொண்டு செல்போன் சார்ஜ் வயரை அதனுடன் இணைத்து செல்போனில் சார்ஜ் செய்யலாம்.
 இதோ இந்த படத்தை பார்த்து விளங்கிக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval