Wednesday, January 10, 2018

லண்டனில் சிகரெட் தர மறுத்த இந்திய வியாபாரி சிறார்களால் அடித்துக் கொல்லப்பட்டார். #IndianOrigin

லண்டனில் சிகரெட் வழங்க மறுத்த இந்திய வியாபாரி சிறார்களால் அடித்துக்கொலை
லண்டனில் மில்ஹில் பகுதியில் இந்தியர் விஜய் பட்டேல் (வயது 49) கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். கடந்த சனிக்கிழமை  கடைக்கு வந்த சிறார்கள் மூன்று பேர் சிகரெட் கேட்டு உள்ளனர். இங்கிலாந்து நாட்டு சட்டப்படி 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மதுபானங்கள்,

ஆதார் அட்டைக்கு மாற்றாக புதிய அடையாள அட்டை அறிமுகம்

ஆதார் அட்டைக்கு மாற்றாக புதிய அடையாள அட்டை அறிமுகம்
மார்ச் 1–ந் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வர தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
இந்திய குடிமக்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது.

Tuesday, January 9, 2018

பொன்னேட்டில் பொறிக்க வேண்டிய வார்த்தைகள்

Image may contain: one or more people and text


மரண அறிவிப்பு,


அஸ்ஸலாமு அலைக்கும்..
சேத்துப்பட்டு மர்ஹும் செ.செ.அ  சேக் அப்துல் காதர் அவர்களின் மகனும் மர்ஹும் ஹாஜி சாகுல் ஹமீது மர்ஹும் முகமது பாருக் மர்ஹும் முகமது அப்துல்லா, ஹாஜி முகம்மது ஜபருல்லாஹ் இவர்களின் சகோதரர்களும், தமீம் அன்சாரி அவர்களின் மாமனாரும்

கோடி கோடியாக கருப்பு பணத்தை கடத்திய விமான பணிப்பெண்.. பல நாளாக நடந்த வேற லெவல் மோசடி!

என்ன நடந்தது
டெல்லி: இந்தியாவில் இருக்கும் கருப்பு பணத்தை முறைகேடான வகையில் வெளிநாட்டிற்கு கொண்டு சென்று அதை நல்ல பணமாக மாற்றுவார்கள். 'மணி லாண்டரி' என்றழைக்கப்படும் இந்த மோசடி இந்திய பொருளாதாரத்தை மிக அதிக அளவில் பாதிக்கும். வெளிநாட்டிற்கு செல்லும் கருப்பு பணம் நன்கொடை என்ற பெயரில் மீண்டும் நல்ல பணமாக நாட்டிற்கு திரும்பி வரும்.

உங்களுக்கு ப்ரீ டயாபடீஸ் இருக்கா? சர்க்கரை நோய் வராமல் இருக்க இதை மட்டும் செய்யுங்க!

யாருக்கு வரலாம்?
உங்களது மருத்துவர் நீங்கள் சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையில் இருக்கிறீர்கள் என்று சொல்லிவிட்டாரா? நீங்கள் இன்னும் உங்களது உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தாமல் இருக்கிறீர்களா? நீங்கள் வரட்டும் பார்த்துக் கொள்ளாலாம் என்று சாதாரணமாக இருக்காமல் இந்த சர்க்கரை நோயிலிருந்து தப்பிக்க சிறந்த தீர்வை காண வேண்டியது அவசியமாகும்.

இத சாப்பிட்டா உங்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு எப்பவுமே வராது!

Sources Of Permanent Relief From Iron Deficiencyஉடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு குறைவாக இருக்கும் போது சந்திக்கும் பிரச்சனை தான் அனீமியா என்னும் இரத்த சோகை. இது உடலில் இரும்புச்சத்து குறைபாட்டினால் ஏற்படக்கூடியதாகும். பெரும்பாலும் இந்திய பெண்கள் தான் இரத்த சோகையால் அவஸ்தைப்படுவார்கள். இரத்த சோகை பிரச்சனை உள்ளவர்களின் உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருப்பதால், அது ஒருசில அறிகுறிகளை வெளிக்காட்டும்.

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் !!


உப்பு:மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர், இந்த உயர் இரத்த அழுத்தம் என்னும் இரத்த கொதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். வயது வித்தியாசம் இல்லாமல், ஆண் பெண் இருபாலினதவரும் இந்த நோயால் பாதிக்கப் படுகின்றனர்.

Monday, January 8, 2018

இந்தியாவில் அசாதாரண சூழல்...போராடும் சக்திகளுடன் இணையுங்கள்: பஹ்ரைனில் இந்தியர்களிடம் ராகுல் காந்தி


 இந்தியாவில் அசாதாரண சூழல் நிலவுகிறது; வெறுப்பரசியலுக்கு எதிராக போராடும் சக்திகளுடன் நீங்களும் இணையுங்கள் என்று பஹ்ரைன் வாழ் இந்தியர்களுக்கு ராகுல் காந்தி அழைப்பு விடுத்தார்.

மகாத்மா காந்தியை கோட்சேவை தவிர வேறு யாரும் சுட்டதற்கான ஆதாரமில்லை.!

Image may contain: 1 person
மகாத்மா காந்தியை கோட்சேவை தவிர வேறு யாரும் சுட்டதற்கான ஆதாரமில்லை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நீதிமன்றத்துக்கு உதவ நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் அமரேந்தர் சரண் கூறி உள்ளார்.
புதுடெல்லி
மகாத்மா காந்தி 30.1.1948 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார்.

தெரிந்து கொள்ளுங்கள்

\

Sunday, January 7, 2018

கொழுப்பு உணவுகளை சாப்பிடறீங்களா? சாப்பிட்டவுடனே இந்த மூலிகையை 1 ஸ்பூன் சாப்பிடுங்க!!

Things You Must Do After Eating High Cholesterol Food
கொழுப்புள்ள உணவுகளை சிறு வயதில் சாப்பிட்டதற்கும் வயது ஆக ஆக சாப்பிடுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். 30 களின் ஆரம்பத்திலேயே செரிமானப் பிரச்சனைகள் மெல்ல தலைதூக்க ஆரம்பிக்கிறது. அசிடிட்டி வாய்வுப் பிடிப்பு என ஆரம்பித்துவிடும்.

சாப்பிட்ட உடன் வாந்தி வருவது போன்ற உணர்வா? அதற்கு இது தான் காரணம்!

GERD
உணவு என்பது நம் ஒவ்வொருவரின் முக்கிய தேவையாக உள்ளது. உணவு என்பது வாழ்க்கைக்கான ஒரு ஆதாரமாக மட்டுமில்லாமல் நீங்கள் உங்களது வாழ்க்கையை நோய் இல்லாமல் வாழ தேவைப்படும் ஒரு முக்கிய தேவையாகவும் உள்ளது. நமது உடலில் நிகழும் ஒவ்வொரு மாற்றங்களுக்கும் ஒரு குறிப்பிட்ட அறிகுறி வெளியில் தெரியும்.

Saturday, January 6, 2018

வயதான பெற்றோரை பேருந்து நிறுத்தத்தில் தங்கவைத்த மகள்!


Imageகர்நாடகாவில், வயதான பெற்றோரை, ஹூப்லி பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் கட்டாயப்படுத்தி தங்க வைத்த மகளின் செயல், அப்பகுதியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

90 வயது மதிக்கத்தக்க சூரியகாந்த் மற்றும் 80 வயது மதிக்கத்தக்க கமலா ஆகியோர் ஹூப்லி பேருந்து நிறுத்தம் 2 நாட்களாக தங்கியுள்ளனர்.

உடல் ஆராேக்கியத்துடன் வாழ நம் முன்னாேர்களின் எளிய வழிமுறை...!!!

1..உணவிடை நீரை பருகாதே!
2.கண்ணில் தூசி கசக்காதே!
3.கத்தி பிடித்து துள்ளாதே!
4.கழிக்கும் இரண்டை அடக்காதே!
5.கண்ட இடத்தில் உமிழாதே!