Friday, September 13, 2013

டெல்லியில் மாணவி கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை

டெல்லியில் மாணவி கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் மரண தண்டனை வழங்கி டெல்லி விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.நீதிபதி யோகேஷ் கன்னா அந்த மாணவியின் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளார் 
                                
                                               

 .இந்த வழக்கில் நீதிக்காக போராடி வந்த அனைத்து இயக்கங்களும்  தீர்ப்பை வரவேற்றுள்ளன.இந்த தீர்ப்பை கேட்டதும் குற்றாவாளிகள் 4  பேரும்  கதறி அழுதனர்.மாணவியின் பெற்றோர் தீர்ப்பை கேட்டபின்  இன்று இரவு நிம்மதியாக தூங்குவோம் என்று தெரவித்தனர்.திருச்சி      தவுபிக் சுல்தானா கொலை வழக்கின் தீர்ப்பும் இதுபோல் அமையும் என்று  எதிர்பார்ப்போம் 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval