Tuesday, September 3, 2013

மரண அறிவிப்பு

மேலத்தெருவைச் சார்ந்த மர்ஹூம் K.S.P. முஹம்மது செரீப் அவர்களின் மகனும், M.A.C. முத்து மரைக்காயர், மர்ஹூம் M.A.C. நெய்னா முஹம்மது, மர்ஹூம் M.A.C. பக்கீர் முஹம்மது ஆகியோரின் மருமகனும், பிலால் செரீப், செய்யது அபுதாஹிர் ஆகியோரின் தகப்பனாரும், A. தாஜுதீன் அவர்களின் மாமாவும், M.A.C. அப்துல் காதர், M.A.C. அப்துல் சலாம், M.A.C. ஜாகிர் உசேன் ஆகியோரின் மச்சானுமாகிய கோல்டன் நிஜாம் அவர்கள் காலமாகி விட்டார்கள்     

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படுவது குறித்த விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

5 comments:

  1. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  2. இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete
  3. Inna lillahi wa inna ilaihi rajioon

    ReplyDelete
  4. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  5. இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval