Sunday, October 27, 2013

மரண அறிவிப்பு


சேது ரோட்டை சேர்ந்த  மர்ஹூம்  அப்துல் கரீம் அவர்களின் மகனும், ஜபருல்லாகான், அயூப்கான், அஜ்மல்கான், நெய்னாகான் ஆகியோரின் சகோதரரும்  அரஃபாத் அவர்களின் தகப்பனாருமான அஷ்ரப் அலி அவர்கள் இன்று (27-10-2013) காலை 9 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள்.இவர் சாரா,லாவண்யா  கல்யாண மண்டபம் உரிமையாளர் மர்ஹூம் பாருக் மரைக்காயர் அவர்களின் மைத்துனர் என்பது குறிப்பிடதக்கது. 

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.அன்னாரின் நல்லடக்கம் இன்று மாலை 4 மணியளவில் பெரிய ஜூம்ஆ பள்ளி மையவாடியில் நடைபெறும்.

நன்றி அதிரை எக்ஸ்பிரஸ்
 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval