Sunday, October 6, 2013

மரண அறிவிப்பு


கீழத்தெருவைச் சார்ந்த மர்ஹூம் முஹம்மது சம்சுதீன் லெப்பை அவர்களின் மகனும், மர்ஹூம் நூஹு லெப்பை அவர்களின் மருமகனும், மர்ஹூம் அப்துல் கரீம் அவர்களின் சகோதரரும், O.M. கலிபுல்லா ஆலிம் அவர்களின் மாமாவும், K. பாவா பகுருதீன் அவர்களின் மாமனாரும், A. முஹம்மது நூர்தீன், A. ஜெஹபர் சாதிக் ஆகியோரின் தகப்பனாருமாகிய அப்துல் ஜாப்பார் லெப்பை அவர்கள் நேற்று [ 05-10-2013 ] மாலை 5.30 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று காலை 10 மணியளவில் பெரிய ஜும்மாப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

1 comment:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval