அஸ்ஸலாமு அலைக்கும்,
புதுமனைத்தெருவைச் சேர்ந்த செய்யது முகம்மது புஹாரி , இபுராஹிம். உதுமான் அலியார், அஸ்ரப், நெய்னா இவர்களின் தகப்பனாரும் , H நெய்னா முகம்மது அவர்களின் மாமனாருமான ஹாஜி கா .ப.மு. . முகம்மது கமால் அவர்கள் C.M.P. லேன் இல்லத்தில் இன்று[ 23-10-2013 ] காலமாஹிவிட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னாயிலைஹி ராஜ்வூன்
அன்னாரின் ஜனாஸா இன்று மஹ்ரிப் தொழுகைக்கு பின் மரைக்காப் பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgCbw50gxYrGPy5zWXKkagpZO3NHSKxgBdcSXaGuZlAEJ2IDhRrkkMmacxQ_QCgo2q9cAkwBggkYGVzMAeJFn15j4DlGsUqrsLnfhFTByFV4oSAU37KTlLQiBPYyGrjur6eV9ql32Uf60o/s1600/santhook-1.jpg)
இறைவா..! இவரை மன்னித்து அருள் புரிவாயாக..! இவரது பிழை பொறுத்து சுகமளிப்பாயாக..! இவர் செல்லுமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக..!
இவர் புகும் இடத்தை விசாலமாக்கி வைப்பாயாக...! பனிகட்டி, ஆலங்கட்டி மற்றும் தண்ணீரால் இவரது பாவங்களைக் கழுவி தூய்மைப்படுத்துவாயாக..!
அழுக்கிலிருந்து வெள்ளை ஆடை சுத்தப்படுத்துவதைப் போல், இவரது பாவத்திலிருந்து இவரை சுத்தப்படுத்துவாயாக..! கப்ரின் வேதனையை விட்டும், நரகத்தின் வேதனையை விட்டும் இவரை பாதுகாத்து இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக. ஆமின்
தகவல்,செய்யது முஹம்மது புகாரி
NEW YORK U.S.A
புதுமனைத்தெருவைச் சேர்ந்த செய்யது முகம்மது புஹாரி , இபுராஹிம். உதுமான் அலியார், அஸ்ரப், நெய்னா இவர்களின் தகப்பனாரும் , H நெய்னா முகம்மது அவர்களின் மாமனாருமான ஹாஜி கா .ப.மு. . முகம்மது கமால் அவர்கள் C.M.P. லேன் இல்லத்தில் இன்று[ 23-10-2013 ] காலமாஹிவிட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னாயிலைஹி ராஜ்வூன்
அன்னாரின் ஜனாஸா இன்று மஹ்ரிப் தொழுகைக்கு பின் மரைக்காப் பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgCbw50gxYrGPy5zWXKkagpZO3NHSKxgBdcSXaGuZlAEJ2IDhRrkkMmacxQ_QCgo2q9cAkwBggkYGVzMAeJFn15j4DlGsUqrsLnfhFTByFV4oSAU37KTlLQiBPYyGrjur6eV9ql32Uf60o/s1600/santhook-1.jpg)
இறைவா..! இவரை மன்னித்து அருள் புரிவாயாக..! இவரது பிழை பொறுத்து சுகமளிப்பாயாக..! இவர் செல்லுமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக..!
இவர் புகும் இடத்தை விசாலமாக்கி வைப்பாயாக...! பனிகட்டி, ஆலங்கட்டி மற்றும் தண்ணீரால் இவரது பாவங்களைக் கழுவி தூய்மைப்படுத்துவாயாக..!
அழுக்கிலிருந்து வெள்ளை ஆடை சுத்தப்படுத்துவதைப் போல், இவரது பாவத்திலிருந்து இவரை சுத்தப்படுத்துவாயாக..! கப்ரின் வேதனையை விட்டும், நரகத்தின் வேதனையை விட்டும் இவரை பாதுகாத்து இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக. ஆமின்
தகவல்,செய்யது முஹம்மது புகாரி
NEW YORK U.S.A
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval