Saturday, January 11, 2014

பட்டுக்கோட்டையில் சாலை விபத்து

நேற்று காலை பட்டுக்கோட்டையில்  இருசக்கர வாகனம் எதிரே வந்த   லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது       .பட்டுகோட்டையில்         இருந்து           அதிரை நோக்கி வந்து 
கொண்டிருந்த  இருசக்கர வாகனம்   எதிரே வந்த லாரி மீது மோதி லாரியின் சக்கரத்தின் அடியில் சிக்கி இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகிவிட்டனர் இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நமது ஏரியாவில் தொடர்ந்து நடந்தாலும் வாகன ஓட்டிகளிடம் விழிப்புனர்வில்லை இனிமேலாவது கவனமாக செல்லுங்கள் அல்லாஹ் நம்  அனைவரையும் பாதுகாப்பானாக 
Crumpled and broken hoods of two collided cars after...

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval