Saturday, January 18, 2014

அதிரை தக்வா பள்ளி அருகில் TNTJ பொதுக்கூட்டம்


இன்று மாலை நமதூர் தக்வா பள்ளி அருகில்  TNTJ  பொதுக்கூட்டம் !நடைபெற்றது.

 கூட்டத்திற்கு  அதிரை  அன்வர் அலி அவர்கள்  தலைமை வகித்து  உரையாற்றினார் இந்த கூட்டத்தில் சிறப்பு பேச்சாளர்களாக கலந்து கொண்ட கோவை. ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் சிறை நிரப்பும் போராட்டம் ஏன் ? என்ற தலைப்பிலும், சையது இப்ராஹிம் அவர்கள் அலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி ! என்ற தலைப்பிலும் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
கூட்டத்தில்    பல     தீர்மானங்கள்        எடுக்கப்பட்டன            இறுதியாக  அதிரை நகரTNTJ  இணைச்செயலாளர் சுலைமான் அவர்கள் நன்றியுரையுடன் கூட்டம் இனிதே நடைபெற்றது 
தகவல்;N.K.M.புரோஜ்கான்
அதிரை  

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval