Sunday, January 26, 2014

மரண அறிவிப்பு



ஆலடித்தெருவை சேர்ந்த மர்ஹும் மீரான் மரைக்காயர் அவர்களின் மகனும் அப்துல்  ராஜக் ,தையூப், முஹம்மது இப்ராகிம் ,இவர்களின் சகோதரரும் AR. அப்துல் லத்தீப் ,F  சைபுதீன் ,H  அஷ்ரப் இவர்களின் மாமனாருமாகிய  நெய்னா முகமது அவர்கள்   அமெரிக்காவில்  கலிபோர்னியாவின்    தலைநகர்  சாக்ரமண்டோவில்  இன்று  காலமாகி விட்டார்கள்  ,இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் அன்னாரின் நல்லடக்கம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் அன்னாரின் மறுமைவாழ்வுக்காக துவா செய்வோமாக 
தகவல் ;H சேக் அலி 
கலிபோர்னியா,U .S .A .

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval