![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhwAgf1QFzPddFSP0tAbx2oXasC-h_BZIdRrVM9vcyAPc_nxmMezwP-YIqK79eh_aCKuf2N59Mzb9A7QJEsU8KuvECzrwTwgahfQ1aMWe-ONRW10yr6nhEUXLc7drf7V4rxHCfnHWtcxfdI/s320/Santhook.jpg)
புதுமனைத்தெருவை சேர்ந்த மர்ஹூம் மு. மு.செ. நல்ல அபூபக்கர் மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் இ.மு.செ. முஹம்மது சேக்காதியார் அவர்களின் மனைவியும், மர்ஹூம் எஹியா மரைக்காயார், சமூன், மர்ஹூம் முஹம்மது ஜெக்கரியா, முஹம்மது புகாரி, அபுல் ஹசன், முஹம்மது சாலிஹ் ஆகியோரின் சகோதரியும், அப்துல் மாலிக், அஹமது அலி முஹம்மது இஸ்மாயில் ஆகியோரின் தாயாரும், மு.க.செ அக்பர் அவர்களின் மாமியாருமாகிய நூர்ஜஹான்அம்மாள் அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று அஸ்ர் தொழுகைக்கு பிறகு தக்வாபள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் ஹக்கில் துவா செய்வோமாக .
தகவல் மு.க.செ .அக்பர்
நியூ யார்க் அமெரிக்கா
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval