Sunday, October 12, 2014

எச்சரிக்கை..!அனைவரும் அறிய இச் செய்தியினை ஷேர்செய்யுங்கள்...!


Doctor Examining Child Patient On Ward Stock Photo - 1873544410 வயது மாணவன் ஒருவன் 15 நாட்களுக்கு முன்னர்அவன் பள்ளி அருகில் விற்கப்பட்ட அன்னாசிப்பழத்தைவாங்கி சாப்பிட்டான்.
அடுத்த நாளில் இருந்து அவனுக்கு உடம்பு சரியில்லாமல் போனது.அவனது பெற்றோர் அவனை மருத்துவமனைக்குஅழைத்துச் சென்றனர்
span>

மருத்துவமனையில்பரிசோதனை செய்த டாக்டர்அவன் இரத்த பரிசோதனை முடிவைபார்த்து அதிர்ச்சி அடைந்தார்,

அவனுக்கு எயிட்ஸ் இருப்பது இரத்தப் பரிசோதனையில்தெரிய வந்தது.

அவர்கள் குடும்பத்தில் இருக்கும் அனைவரையும்இரத்தப் பரிசோதனை செய்து பார்த்தார்.
ஆனால் யாருக்கும் எயிட்ஸ் இல்லை.

பிறகு அந்த மாணவினடம்" என்றில் இருந்து உனக்கு உடம்பு சுகமில்லை" என டாக்டர் கேட்டார்"
15 நாட்களுக்கு முன்னர் பள்ளி அருகில் விற்றஅன்னாசிபழம் சாப்பிட்ட அடுத்த நாளில் இருந்துஉடம்பு சுகமில்லை" என்று அந்த மாணவன் டாக்டரிடம் சொன்னான்.
டாக்டர் ஆள் அனுப்பி அந்த பழ வியாபாரியைஅழைத்து வரச் சொன்னார்.
அவரை பரிசோதித்து பார்க்கையில்பழம் நறுக்கும் வியாபாரியின் கையில் வெட்டு காயம் இருப்பதை
டாக்டர்பார்த்தார்.

அவர் பழம் நறுக்கும் போதுஅவருடைய இரத்தம் பழத்தின் மேல் கலந்திருக்கிறது.
பழ வியாபரிக்கு இரத்தப் பரிசோதனை செய்து பார்த்தார்டாக்டர்.
இரத்தப் பரிசோதனை முடிவில் பழ வியாபரிக்குஎயிட்ஸ் இருப்பது தெரிய வந்தது.

இத்தனை நாட்களாக பழ வியாபாரி தனக்கு எயிட்ஸ்இருப்பதேதெரியாது என்றார்.

இனி மேல் ரோடுகளில் விற்கப்படும் பொருட்களைவாங்கிசாப்பிடும் அனைவரும் கவணமாக இருங்கள்.

இந்த தகவலை அனைவருக்கும் தெரிய படுத்துங்கள்நண்பர்களே... 
எச்சரிக்கை!ரோட்டில் விற்கும் தர்புசனி,அண்ணாச்சிபழம்,பலாபழம்,மற்றும் சில்லிசிக்கன்,மற்றும்பலபொருள்களை வாங்கி உண்பது சொந்த காசில் சூன்யம் வைத்ததுக்கு சமம்...........

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval