Thursday, October 9, 2014

இஸ்லாமிய தூய வழி தவறான தீர்ப்பு கூறிய நீதிமன்றம்

ஈரானில் கற்பழிக்க முயன்றவனை கொன்ற பெண்ணுக்கு தூக்குஈரானை சேர்ந்த பெண் ரைஹானா ஜப்பாரி (26) என்ற பெண் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு தன்னை கற்பழிக்க முயன்ற ஒருவனை கத்தியால் குத்தி கொலை செய்தார்.
அதனால் கைது செய்யப்பட்ட ரைஹானா ஜப்பாரிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
அதை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்தார். அங்கும் அவரது தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையே கொலை செய்யப்பட்டவரின் உறவினர்கள் அவரை மன்னிக்க மறுத்துவிட்டனர்.
இந்நிலையில் அவர் இன்று தூக்கிலிடப்படுகிறார்.
(இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்....)
ரைஹானாவுக்காக உலகம் முழுவதும் ஆதரவு அலை இருப்பினும் ஷியா நீதிமன்றம் அவருக்கு தவறான தீர்ப்பு வழங்கியுள்ளது. அவருக்காக துஆ செய்யுங்கள்.
தவறான தீர்ப்பு கூறிய நீதிமன்றம் : துஆ செய்யுங்கள்....!!

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval