Monday, December 29, 2014

மரண அறிவிப்பு !



மேலத்தெரு அண்ணாவியார் குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் க.செ. நூர் முஹம்மது அண்ணாவியார் அவர்களின் மருமகளும், மர்ஹூம் S.M. அபூபைதா அவர்களின் மகளும், N. முஹம்மது நூகு அவர்களின் மனைவியும், M. இர்பான் அவர்களின் தாயாரும், A. அஜ்மல்கான், A. ரபி அஹமது, A. தாஜுதீன் ஆகியோரின் சகோதரியும், A. கலீலூர் ரஹ்மான், T. பிலால் அஹமது ஆகியோரின் மாமியாவுமாகிய 'பாகிஸ்தான்' என்கிற ஷம்சூன் நகார் அவர்கள் இன்று மதியம் 12 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்வது குறித்த தகவல் பின்னர் அறிவிப்பு செய்யப்படும்.

அன்னாரின் மறுமையின் சுவனவாழ்விற்க்காக அல்லாஹ்விடம் .  துவா செய்வோம்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval